Friday 10 June 2011

கருணாநிதி செய்வது சரியா ?


முதல்வராய் இருக்கும் போது மாநிலத்திற்கோ மக்களுக்கோ எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பிரதமருக்கு கடிதம் எழுதியவர் இன்று தன்னுடைய மகள், மகன், மருமகன், இணைவி, துணைவி, கொரடா போன்றவர்களை காப்பாற்ற இந்த தள்ளாத 88 வயதிலும் டெல்லிக்கு ஓடுவது ஏன்? 

அத்தனை   எம்பிக்களையும் டெல்லியில் முகாம் போட செய்தவர் நாட்டு மக்களுக்கு பல பிரச்சினைகள் வந்த போது ஏன் அதை செய்யவில்லை ??????

தன் மகள் ஜெயிலில் இருப்பதால் உயர் நிலை குழுவை கூட்டுவது எந்த விதத்தில் நியாயம்??   கனிமொழி நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் செந்தமிழுக்காகவும் , குறைந்தது திமுகவுக்காகவும் ஆற்றிய நன்மை என்ன? இவர் மகள் ஜெயிலில் இருப்பதற்கு கட்சியின் உயர் மட்ட குழு என்ன செய்யும் ????

கருணாநிதி செய்வது சரியா ?